|
|
தமிழ்நாடு பிரிக்க படவேண்டும்..நிச்சயமாக தமிழ்நாடு பிரிக்க படவேண்டும்... நான் சென்னையைசேர்ந்தவன்...இங்கே சென்னையில், சென்னை மற்றும் சென்னைக்கு மிக அருகில்உள்ள வட தமிழ்நாட்டு மக்களை(வன்னியர்கள்) விட...எங்கோ திருநெல்வேலிமற்றும் மதுரை போன்ற இடங்களில் இருந்து வருபவர்கள் வசதியாகவாழ்கிறார்கள்....நம் மக்கள் இன்றும் வறுமையில் தான் இருக்கிறார்கள்...அதை போல், தமிழ் நாட்டில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியமாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் தான் உள்ளது( இத்தனைக்கும், சென்னை அருகில்இருந்தும் கூட....)... இவ்வரான மாவட்டங்களில் பாதிக்கபடுவது நம் வன்னியசொந்தங்கள் தான்....
ஆக,மருத்துவர் அய்யா மற்றும் வன்னியர் கூட்டமைப்பு சொல்வது போல்...வடதமிழ்நாடு உருவாகவேண்டும்...அப்போது தான் நம் சமுதாயம் வளர்ச்சிஅடையும்...நம் மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும்...பிறகு, நம்மைநாமே ஆளுவோம்..நம்மை நாமே வாழ்விப்போம்....
நிச்சயம் அடைவோம்.....வீர வன்னிய பூமி (வட தமிழகம்)....
************வாழ்க வன்னிய குலம்...... வளர்க மன்னர் இனம்.....***********
ஆர்குட் சொந்தம் ஹ.கார்த்திஅவர்களுக்கு நன்றி
Categories: None
The words you entered did not match the given text. Please try again.

Oops!
Oops, you forgot something.